தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் அப்படிப்பட்ட வேளையில் குழந்தைகளை கொண்டுபோகும் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே பெற்றோர்கள் பயணத்தின்போது கை குழந்தைகளை அழைத்துச் செல்வது சிரமமான ஒன்று தான். தொலை தூர பயணங்கள் மேற்கொள்ளும் போது குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, தங்களது பயணத்தை ரத்து செய்வது சிறந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் அப்படிப்பட்ட வேளையில் குழந்தைகளை கொண்டுபோகும் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசியை அந்தந்த மாதங்களில் சரியாக போட்டு விட வேண்டும். ஏனென்றால் எந்த ஊரில் எப்படிப்பட்ட நோய் தொற்று இருக்கும் என்பது நமக்கு தெரியாது. குழந்தைகளைப் பொறுத்தவரையில் எளிதில் அவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது .தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும் போது எப்படிப்பட்ட தொற்றுகளில் இருந்து நாம் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளலாம். தடுப்பூசி போடப்பட விட்டால் அந்த பயணத்தை ரத்து செய்வது சிறந்தது.
குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது அரை திட உணவுகளை குழந்தைகளுக்கு ஏற்ற வண்ணம் தயார் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். வழியில் வாங்கிக் கொடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை தூர எறிந்து விடுங்கள்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…