தமிழ் திரையுலகில் இரண்டாவது இன்னிங்ஸ் என சொல்வதைவிட பொறுமையாக காத்திருந்து கடுமையாக உழைத்து தற்போது நிலையான இடத்தை பிடித்துள்ளார் நடிகர் அருண்விஜய். அவர் தற்போது மாஃபியா, பாக்சர் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்,
அவர் அண்மையில் ஒரு பேட்டியில் தல அஜித் பற்றி கூறுகையில், ‘ என்னை அறிந்தால் படத்தில் அஜித் சார் உடன் நடித்தது நல்ல அனுபவம். என்றும், அவர் அந்த படம் முடிந்த பிறகும் என்னுடன் நட்பாக தற்போதும் பழகி வருகிறார் என்றும், தான் எவ்வாறு எந்த மாதிரியான படங்களை தேர்வு செய்கிறேன் என்பதை அஜித் தனது மேனேஜர் மூலம்கேட்டு விசாரித்து வருவதாகவும்.’ குறிப்பிட்டார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…