ரஷ்யாவில் நடந்த கொடூரம்.. இளம்பெண்ணின் முகத்தை கடித்து குதறிய 10 நாய்கள்..!

Published by
murugan

ரஷ்யாவில் நேற்று முன்தினம் காலை, கிழக்கு சைபீரியாவில் உள்ள உலான்-உட் நகரத்தின் வழியாக பியூட்டிசன் நடந்து செல்லும்போது 10 நாய்கள் அவரின் மீது தாக்குதல் நடத்தியது. -22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் விலங்குகள் அவரது ஆடைகளை கிழித்தெறிந்து கடித்து குதறின.

இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் உதவ முன் வருவதற்குள்  நாய்கள் கூட்டம் அந்த இளம்பெண்னின் முகத்தை கடுமையாக தாக்கியது. அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இப்போது தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த நாய்கள் நடத்திய தாக்குதலில் அந்த பெண்ணின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது சிதைந்த முகத்தில் அவர் கண்கள் மட்டுமே இருந்தன என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பத்து நாய்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். நாய்களுக்கு வெறிநாய் பாதிப்பு ஏற்பட்டதா..? என்பதை விசாரணை நடத்தி வருகின்றன.

 

Published by
murugan

Recent Posts

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

52 minutes ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

59 minutes ago

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…

1 hour ago

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

2 hours ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

2 hours ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago