ரஷ்யாவில் நடந்த கொடூரம்.. இளம்பெண்ணின் முகத்தை கடித்து குதறிய 10 நாய்கள்..!

Published by
murugan

ரஷ்யாவில் நேற்று முன்தினம் காலை, கிழக்கு சைபீரியாவில் உள்ள உலான்-உட் நகரத்தின் வழியாக பியூட்டிசன் நடந்து செல்லும்போது 10 நாய்கள் அவரின் மீது தாக்குதல் நடத்தியது. -22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் விலங்குகள் அவரது ஆடைகளை கிழித்தெறிந்து கடித்து குதறின.

இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் உதவ முன் வருவதற்குள்  நாய்கள் கூட்டம் அந்த இளம்பெண்னின் முகத்தை கடுமையாக தாக்கியது. அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இப்போது தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த நாய்கள் நடத்திய தாக்குதலில் அந்த பெண்ணின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது சிதைந்த முகத்தில் அவர் கண்கள் மட்டுமே இருந்தன என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பத்து நாய்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். நாய்களுக்கு வெறிநாய் பாதிப்பு ஏற்பட்டதா..? என்பதை விசாரணை நடத்தி வருகின்றன.

 

Published by
murugan

Recent Posts

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 minutes ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

43 minutes ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

3 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

3 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

5 hours ago