இளைஞர்களின் கனவு வாகனமான ராயல் என்ஃபீல்டு இனிதே வந்து இறங்கியது… இந்த மாதம் விற்பனைக்கு வருகிறது…

Published by
Kaliraj
  • இந்திய சந்தையில் புதிதாக அறிமுகம் ஆகும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மாடல்.
  • சகல வசதிகளுடன் வந்து இறங்கும் இந்த வாகனம் குறித்த தகவல்.
இந்தியாவில் இளைஞர்களின் கனவு வாகனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி நண்பகல்  2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விற்பனை செய்யப்பட இருக்கிறது.
  • புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளில் 499சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்
  • இந்த என்ஜின் 27.2 பி.ஹெச்.பி. பவர்,
  • 41.3 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும்.
  • இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

இதற்க்கு முன்னதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பி.எஸ்.6 ஹிமாலயன் மற்றும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த பி.எஸ்.6 கிளாசிக் 350 மாடல் விலை ரூபாய். 1.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை  பி.எஸ்.4 மாடலை விட ரூ. 11,000 வரை அதிகம் ஆகும். பி.எஸ். 6 கிளாசிக் 350 மாடலில் புதிதாக  எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ். 6 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலின் விலை ரூ. 1.87 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் பி.எஸ். 6 என்ஜின் தவிர பல்வேறு இதர அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

Published by
Kaliraj

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

32 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

19 hours ago