இங்கிலாந்து நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டுமே 4,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று மட்டுமே கொரோனாவால் 763 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 26,39,722 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,84,280 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.
இத கொரோனா வைரஸானது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அதிகமாக பாதித்து வருகிறது. இதில், ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளுக்கு அடுத்தபடியாக தற்போது இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இங்கிலாந்தில் இதுவரை 1,33,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,100 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதில், நேற்று ஒருநாளில் மட்டுமே 4,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 763 பேர் உயிரிழந்தததால் அந்நாட்டு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…