முட்டையை பயன்படுத்தி இதுவரை நம் சாப்பிட்டிராத அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பொதுவாகவே நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை பயன்படுத்தி செய்யும் அனைத்து உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், முட்டையை பயன்படுத்தி இதுவரை நம் சாப்பிட்டிராத அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பின், சோம்பு வெங்காயம், தக்காளி சாஸ் போட்டுக் கிளறி கொள்ள வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளர வேண்டும்.
பின் தண்ணீர் ஊற்றி கிளறி வீட்டுக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க வைத்து, அதனுள், ஒரு குழி கரண்டியில் எண்ணெய் தடவி அதன் மேல் புறமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு முட்டையை எடுத்து அதில் குழி கரண்டியில் ஊற்ற வேண்டும். பின் அதனை மூடியை வைத்து மூடி, முட்டை அவிந்தவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி எத்தனை முட்டை வேண்டுமானாலும் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து ஏற்கனவே செய்து வைத்துள்ள கலவையில் சேர்த்து லேசாக கிளறி விட வேண்டும்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…