பொதுவாக சில பேரின் முகத்தில் குழிகள் அதிகமாக காணப்படும். அப்படி முகத்தில் குழி உள்ளவர்களின் முகத்தில் அதிக எண்ணெய் வழிவதோடு மட்டுமல்லாமல் அழுக்குகளும் அதிகம் சேரும்.
அப்படி முகத்தில் அழுக்குகள் சேர்வதால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் முகத்தில் உள்ள குழிகளை போக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
குறிப்பு:
நன்றாக கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவிய பின்னர் 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
தக்காளியை நன்கு அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ,பின்னர் ஊற வைத்து அதன் பின் முகத்தை கழுவ வேண்டும்.
இரவில் பாதாமை படுக்கும்போது பாலில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த பாதாமை பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும். பின்னர் அதை முகத்தில் தடவி உலர வைத்து முகத்தை கழுவ வேண்டும்.
முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை முகத்தில் தடவி, பின்னர் அதை உலர வைத்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். அப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள குழிகள் மறையும்.
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…