அமெரிக்காவில் உள்ள மைனே தீவில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அசேலியா என பெயரிடப்பட்டுள்ளது. ஆரோன் கிரே மற்றும் எரின் பெர்னால்ட் கிரே ஆகியோருக்கு பிறந்த ஆறாவது குழந்தை ஆகும்.
இந்தக் குழந்தையின் பெற்றோர் மைனே கடற்கரையிலிருந்து மிகப் பெரிய தீவான மௌண்ட் தீவுக்குச் செல்ல திட்டமிட்டு அங்கே குழந்தை பெற்றுக்கொள்ள திட்டம் செய்துள்ளனர். அதன்படி கடந்த செப்டம்பர் 26-ம் தேதி மைனே தீவில் குழந்தை பிறந்துள்ளது.
அந்த மைனே தீவில் கடந்த 1927ஆம் ஆண்டில் தான் கடைசியாக குழந்தை பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது. மைனே தீவில் கடைசியாகப் பிறந்த அந்த நபர் கடந்த 2005-ம் ஆண்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…