அமெரிக்காவில் மைனே தீவில் 90 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை.
இரு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் மைனே தீவில், ஆரோன் கிரே மற்றும் எரின் பெர்னால்டு தம்பதியினருக்கு, இந்த தீவில் 90 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு அசெலியா பெல்லி கிரே என பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில்,கால்வின் கூலிட்ஜ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்ததில் இருந்து, இந்த தீவில் யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை. இந்த தீவில் கடைசியாக, 1927-ல் தான் ஒரு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குழந்தையின் தாய் கூறுகையில், ‘எனது குழந்தை அசெலியாவின் பிறப்புக்கு பிறகுதான், மைனே தீவில் கடைசியாக பிறந்த நபர் 2005-ம் ஆண்டில் இறந்துவிட்டார் என்பதை அறிந்து கொண்டேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…