16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, தாவணி கனவுகள் என பல தரமான படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் இயக்குனர் இமையம் என பெயர் பெற்றவர்.
இவர் தனது வாழ்க்கை பயணங்களை ஒரு புத்தகமாக எழுத நினைத்துள்ளார். ஆனால் தற்போது இளைஞர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் குறைந்துள்ளதால், அந்த அனுபவங்களை இணையதள மீடியமாக யு – டியூபில் பகிர்ந்து பதிவேற்ற உள்ளார். அதனால என் இனிய தமிழ் மக்களே எனும் யு-டியூப் சேனல் ஆரம்பித்துள்ளார். இதில் இனி இயக்குனர் இமையம் பாரதிராஜா தனது அனுபவங்களை இணையத்தில் பகிர உள்ளார் .
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…