பவானி கதாபாத்திரம் என்னை கவர்ந்தது – சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்..!

Published by
பால முருகன்

மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி விஜய் சேதுபதியை புகழ்ந்து கூறியுள்ளார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் மக்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் படத்தை புகழ்ந்து கூறி வருகிறார்கள் அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உப்பனா என்ற தெலுங்கு படத்தின் அறிமுக விழாவில் பேசினார். இதில் விஜய்சேதுபதி பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.

இதில் சிரஞ்சீவி பேசியது, ” கதாநாயகனாக நடிப்பதை விட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் நடிகர் விஜய் சேதுபதி. நான் பார்த்த மாஸ்டர் படத்தில் நாயகனை விட வில்லனாக பவானி கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி என்னை மிகவும் கவர்ந்தார். விஜய் சேதுபதிக்கு ஜார்ஜியா மற்றும் வெளிநாடுகளில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் பாராட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய சிரஞ்சீவி, உப்பனா படத்தில் விஜய சேதுபதியை ஒப்பந்தம் செய்தது மே படம் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் ஏற்கனவே நடிகர் சிரஞ்சீவியுடன் சாய்ராம் நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தில் துணை நடிகராக இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

10 minutes ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

46 minutes ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

59 minutes ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

2 hours ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

2 hours ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

3 hours ago