Biggboss 4 : மக்களுக்கு முன் எனக்கு தேவையில்லாத கெட்ட பெயரை உருவாக்க நினைக்கிறார்!

Published by
Rebekal

மக்களுக்கு முன் எனக்கு தேவையில்லாத கெட்ட பெயரை உருவாக்க செஃப் சுரேஷ் நினைக்கிறார் என நித்த சம்பத் கூறியுள்ளார்.

பல மாத கொரோனா ஊரடங்குக்கு பின்பு வீட்டிலிருந்தே மக்கள் பொழுதுபோக்கு அடைவதற்காக மிக ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருந்த தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த நான்காம் தேதி துவங்கி மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பெரிதும் அறிமுகமான விஜய் டிவியின் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள செய்தி தொகுப்பாளரும் சின்னத்திரை நடிகையுமாகிய அனிதா சம்பத் அவர்கள் சமையல் செஃப் சுரேஷ் அவர்களுடன் நேற்று இரவு முதலே சற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் நியூஸ் ரீடர் எனும் வார்த்தையை அவர் உபயோகப் படுத்தாவிட்டாலும் எச்சி தெறிக்கும் என்ற வார்த்தையை அவர் கூறினார். ஆனால் நான் அவர் உபயோகப்படுத்தாத வார்த்தையை சொல்லியதை மட்டும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதால் மக்கள் முன்பாக எனக்கு தேவை இல்லாத கெட்டப் பெயர்தான் உருவாகும் என அனிதா சம்பத் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதோ அந்த மூன்றாவது ப்ரோமோ பதிவு,

Published by
Rebekal

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

6 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

7 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

8 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

9 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

11 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

11 hours ago