திருநங்கை நமீதா வர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம், சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் கழுவனும் என்று கட்டளையிடுகிறார்.
பிரபல விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் புதிய சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், திருநங்கை நமீதா போட்டியாளர்களுக்கு ஒரு கட்டளையை பிறப்பிக்கிறார். அது என்னவென்றால், சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் கழுவனும் என்று கூறுகிறார். ஏனென்றால் தேநீர் குடித்துவிட்டு, அங்கங்கு கப்பை வைப்பதாக கூறுகிறார்.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…