அடுத்த திரைப்படத்திற்கான திரைக்கதை பணியில் ஈடுபடவுள்ளேன் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரம் வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலிம் புரொடக்ஷன் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கபடி வீரரின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்ப்புறக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியது, ” நான் அடுத்த திரைப்படத்திற்கான திரைக்கதை பணியில் ஈடுபடவுள்ளேன். வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படமாக உள்ளது என்பதால் சற்று சுலபமாக முடிந்து விட்டது. நடிகர் துருவ் விக்ரம் வேறொரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் நடித்து முடித்து விட்டு நான் இயக்கும் படத்தில் நடிப்பார்” என்றும் கூறியுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…