குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுக்கலாமா? கூடாதா?

Published by
கெளதம்

பல்வேறு சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்ட சத்துக்கள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் கொய்யா பழம் தான். கொய்யா பழத்தில் இருக்கும் ஒரு வகையான சுவை குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானது.

இதில் என்னவென்றால் சின்ன குழந்தைகள் கொய்யா பழம் சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகம் எல்லாருக்கும் உண்டு . பிறந்து 6 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து திட உணவுகள் கொடுப்பது வழக்கம்.

அந்த வயதில் தாய்ப்பால் மட்டும் போதுமான குறிப்புள்ள ஊட்டச்சத்துகளைத் தந்து வளர்ச்சிக்கு உதவ முடியாது என்பதால் திட உணவுகள் சேர்த்து கொடுக்கப்படுகின்ற. இந்த காலகட்டத்தில் பழங்கள் கொடுப்பது பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் இவற்றின் சுவை மற்றும் இவற்றில் பொதிந்திருக்கும் ஊட்டச்சத்துகள்.

கொய்யாபழத்தில் உள்ள விதைகள் என்ன  செய்கிறது என்றால் செரிமான பாதிப்பை உண்டாக்கும் என்றும். குழந்தைகள் கொய்யா சாப்பிடுவதால் பாதுகாப்பான செயல் இல்லை என்றும் தவறான கணிப்பு நம் மனதில்இருக்கிறது. இருப்பினும், கொய்யாவை குழந்தைகள் உட்கொள்வதற்கு வேறு வழிகள் உள்ளன.

கொய்யாபழத்தில் ஊட்டச்சத்துக்களின்  மதிப்புகளை மனதில் கொண்டு இந்த செயல்முறைகளை பின்பற்றி குழந்தைகளுக்கு இந்த பழத்தைக் சாப்பிட கொடுக்கலாம் . இப்போது கொய்யா உட்கொள்வதால் குழந்தைகளுக்கு உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.

மேலும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, கொய்யா பழத்தில் வைட்டமின் சி சத்து நிறையஇருக்கிறது. குழந்தைகளில் நோயெதிர்ப்பு செயல்பாடு, வளர்ச்சி மற்றும் உயிரணு மீளுருவாக்கம் செய்வது போன்றவற்றில் வைட்டமின் சி யின் வேலை முக்கியம். ஒரு கொய்யாவில் ஆரஞ்சு பழத்தை விட நான்கு மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது. 

Published by
கெளதம்

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

6 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

6 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

7 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

7 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

8 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

10 hours ago