காத்திருப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது – ராஷி கண்ணா..!!

Published by
பால முருகன்

தனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என்று நடிகை ராஷி கண்ணா கூறியுள்ளார். 

நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமாவிலும் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, அடங்கமறு, சங்கத்தமிழன், போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து துக்ளக் தர்பார், அரண்மனை 3, மேதாவி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றி அவர் கூறியது ” எனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை ஆர்வம் இருக்கிறது. ஆனால் அந்த மாதிரி வேடங்களில் நடிக்க கிடைக்கும் வாய்ப்பு அதிஷ்டம். இயக்குனர்கள் எழுதி வைத்திருக்கும் கதைகள் அந்த மாதிரி சிறந்த வாய்ப்புகள் தேடி வர வேண்டும். சினிமாவில் கதாநாயகியாக வாழ்கை எங்களுடைய கையில் இருக்காது இயக்குனர்கள் கையில்தான் இருக்கும். 100 படங்கள் வந்தால் அதில் ஒன்றிரண்டு படங்களில் நான் கதாநாயகிக்கு பெயர் கிடைக்கிறது. அந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது” என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்
Tags: Rashi Khanna

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago