விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக பெற்ற 21.29 கோடியை லைகா நிறுவனம் செலுத்தி இருந்தது. கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் படத்தை வெளியிடவும் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை கோரி சென்னை ஐ கோர்ட்டில் வழக்கு.
லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக நடிகர் விஷால் 15 கோடி நிரந்தர வைப்பு ஈடாக செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரமே வாகை சூடவா படம் வெளியாகிவிட்டதால் படத்தை தடை செய்தால் எந்த பலனும் இல்லை என்பதால்அதற்குப் பிறகு படம் ஈட்டிய வருமானத்தில் 15 கோடி ரூபாயை இந்த வழக்கின் கணக்கில் 3 வாரத்திற்குள் நடிகர் விஷால் டேபாசிட் செய்ய உத்தரவிடபட்டுள்ளது.
விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…