பாகிஸ்தான் நாட்டின் கொரோனா கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ஆசாத் உமருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வீசத்தொடங்கிய நிலையில், பொதுமக்கள் முதல் அதிபர் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், பாகிஸ்தான் நாட்டின் கொரோனா கண்காணிப்பு அமைப்பின் தலைவர் மற்றும் நிதியமைச்சர் ஆசாத் உமர்க்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இதுவரை 4,54,673 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 9,250 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,04,501 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…