சீன நாட்டில் தென்மேற்கே சிச்சுவான் மாகணத்தில் அமைந்து உள்ளது யிபின் நகரம் இந்த நகரில் சான்மசு என்கின்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது.இந்த சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை அன்று திடீரென புகுந்த வெள்ள நீரால் சுரங்கத்தில் பணியில் இருந்த 30 ஊழியர்கள் மாட்டிக் கொண்டனர்.
இந்நிலையில் உள்ளே இருந்த ஊழியர்களில் 5 பேர் பலியாகி நிலையில் எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணியில் களமிரங்கிய அந்நாட்டு மீட்பு படையை சேர்ந்த 251 வீரர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
80 மணி நேர அயராத போராட்டத்திற்கு பிறகு சுரங்கத்தில் மாட்டி கொண்டிருந்தவர்களில் 13 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.மேலும் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி ஆனது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…