சீனா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பால் மதிப்பீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், அவை சர்வதேச பயன்பாட்டிற்கு கிடைக்கச் செய்வதற்கான ஒரு படியாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் அதிகாரி இன்று தெரிவித்தார்.
சீனாவில் லட்சக்கணக்கான அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் பிற குழுக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை முழுமையாக முடிக்கப்படாத நிலையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது இது நிபுணர்களிடையே பாதுகாப்பு கவலைகளை எழுப்புகிறது.
மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதார தொழில்நுட்பங்களுக்கான WHO இன் ஒருங்கிணைப்பாளரான சோகோரோ எஸ்கலேட் காணொளி கட்சி மூலம், சீனா WHO உடன் தன் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கான பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பேச்சு வார்த்தை நடந்ததாக கூறினார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…