கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவிலிருந்து தான் பரவியது என்பது அனைவரும் அறிந்ததே.அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். தற்போது சீனர்கள் தங்களது பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்தி 92% கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருவதாக சீனாவின் மாநில கவுன்சில் தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சீனாவின் பாரம்பரிய மருத்துவமான டி. சி. எம் என்பதனை பயன்படுத்தி ஹூபே மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90% நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்தது மட்டுமில்லாமல் பயனுள்ளதாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை முற்றிலுமாக குணப்படுத்த முடிந்ததாகவும் அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…