தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் இன்று சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் இந்தியா முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தை அடுத்து கொரட்டலா சிவா இயக்கத்தில் புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனை லூசிபர் பட இயக்குனரும், மலையாள முன்னணி நடிகருமான பிரித்விராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியை இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயிற்று என வருத்தப்பட்டுள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…