ஒலியை விட மிக வேகமாக சென்றவர் என்ற சாதனையை படைத்த 97 வயதுடைய அமரிக்க விமான பொறியாளர் சக் யேகர் அவர்கள் இன்று காலமானார்.
1923 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் திகதி பிறந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற மேற்கு விர்ஜீனியா விமான பொறியாளர் தான் சக் யேகர். இவர் தனது 21 ஆவது வயதிலேயே விமானியாக பதவி உயர்வு பெற்று அமெரிக்க விமானப்படை கொண்டாடக்கூடிய விமானியாக மற்ற விமானங்களை சுட்டு வீழ்த்தி உயர்ந்தவர். ஒலியின் வேகத்தை விட வேகமான போர் விமானத்தில் பறந்து 1947 ஆம் ஆண்டு ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதர் எனும் வரலாற்று சாதனையை இவர் படைத்தார்.
இவரது சாதனையை தான் அமெரிக்காவில் விமான திட்டத்திற்கு வழிவகுக்க உதவியுள்ளது. இதுமட்டுமல்லாமல், விமான பொறியாளராக இருந்த இவர் விமானம் குறித்த பல்வேறு சோதனைகளை செய்து வெற்றி அடைந்துள்ளார். மேலும் பல்வேறு பெருமைகளுடன் வாழ்ந்து தனது வாழ்க்கையில் ஓய்ந்திருந்த இவருக்கு 97 வயது ஆகிறது.ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதர் எனும் வரலாற்று சாதனை படைத்த விமானபொறியாளர் சக் யேகர் இன்று காலமானார் என அவரது மனைவி மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…