இன்று காலமானார் ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதர் சக் யேகர்!

Published by
Rebekal

ஒலியை விட மிக வேகமாக சென்றவர் என்ற சாதனையை படைத்த 97 வயதுடைய அமரிக்க விமான பொறியாளர் சக் யேகர் அவர்கள் இன்று காலமானார்.

1923 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் திகதி பிறந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற மேற்கு விர்ஜீனியா விமான பொறியாளர் தான் சக் யேகர். இவர் தனது 21 ஆவது வயதிலேயே விமானியாக பதவி உயர்வு பெற்று அமெரிக்க விமானப்படை கொண்டாடக்கூடிய விமானியாக மற்ற விமானங்களை சுட்டு வீழ்த்தி உயர்ந்தவர். ஒலியின் வேகத்தை விட வேகமான போர் விமானத்தில் பறந்து 1947 ஆம் ஆண்டு ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதர் எனும் வரலாற்று சாதனையை இவர் படைத்தார்.

இவரது சாதனையை தான் அமெரிக்காவில்  விமான திட்டத்திற்கு வழிவகுக்க உதவியுள்ளது. இதுமட்டுமல்லாமல், விமான பொறியாளராக இருந்த இவர் விமானம் குறித்த பல்வேறு சோதனைகளை செய்து வெற்றி அடைந்துள்ளார். மேலும் பல்வேறு பெருமைகளுடன் வாழ்ந்து தனது வாழ்க்கையில் ஓய்ந்திருந்த இவருக்கு 97 வயது ஆகிறது.ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதர் எனும் வரலாற்று சாதனை படைத்த விமானபொறியாளர் சக் யேகர் இன்று காலமானார் என அவரது மனைவி மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

17 minutes ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

60 minutes ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

1 hour ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

4 hours ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

4 hours ago