தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் காட்டில் விறகு பொறுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 39 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருவரையும் தாக்கி உள்ளார்.
அதில் அப்பெண் மட்டும் தப்பி அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபரிடம் சிக்கி கொண்ட மாற்றுத்திறனாளி சிறுமி அவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த உள்ளூர் மக்கள் நேற்று குற்றவாளி கடுமையாகத் தாக்கி உயிருடன் தீவைத்து கொலை செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வன்முறை என மக்களிடம் கூறியுள்ளனர். சட்டத்தை மதிக்கும் மாறு மக்களிடம் கூறியுள்ளார்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…