வாய் துர்நாற்றத்தை முற்றிலும் நீக்கும் அத்திப்பழம் குறித்து அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal

பல்வேறு சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ள அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது, அவைகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.

அத்திப்பழத்தின் நன்மைகள்

அத்திப்பழத்தில் அதிக அளவில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் புரோட்டீன், சர்க்கரை ஆகியவை நிறைந்திருப்பதால் தினமும் இரண்டு அத்திப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது ரத்த உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் மெல்லிதாக இருக்கிறோம் என வருத்தப்படுபவர்கள் நிச்சயம் தினசரி இரண்டு பழங்களை எடுத்துக்கொள்ளலாம், விரைவில் நீங்கள் விரும்பக்கூடிய உடல் அழகைப் பெறலாம். மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவதற்கு அத்தி பழத்தின் விதைகள் மிகவும் உதவுகிறது. மேலும் அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடும் பொழுது வாய் துர்நாற்றம் முற்றிலுமாக நீக்க உதவுகிறது. வெட்டை நோய் எனப்படும் நோயை முற்றிலுமாக விரட்டக் கூடிய தன்மை இப்பழத்திற்கு உள்ளது.

வினிகரில் ஒரு வாரம் அத்திப் பழத்தை ஊற வைத்து தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது போதை பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் பிரச்சினை முற்றிலும் குணமடையும். வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற வாய் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்க உதவுவதற்கு அத்திப்பழத்தின் இலைகள் மிகவும் உதவுகிறது. மேலும் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க அத்திப்பழம் மிகவும் உதவுவதுடன் சிறுநீர்பை, சிறுநீர் பையில் ஏற்படக்கூடிய கல்லை நீக்கவும் உதவுகிறது. வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு வலுவான உடல் ஆரோக்கியத்தை கொடுக்க உதவுவதுடன், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, மன அழுத்தம் போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகவும் உதவுகிறது. அத்திப் பழத்தை சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து சாப்பிட்டு வரும்பொழுது மூல நோய் உள்ளவர்கள் விரைவில் குணமடைவார்கள். மேலும் பித்தம் மற்றும் பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கும் குணமளிக்கிறது.

Published by
Rebekal

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

24 minutes ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

56 minutes ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

19 hours ago