நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய கத்தரிக்காய் நரம்பு மண்டலத்தை பாதுக்காக்க உதவுவதுடன், மேலும் பல நன்மைகளை தண்ணிடாத்தே கொண்டுள்ளது. அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கத்தரிக்காயில் அதிகளவு நோயெதிர்ப்பு சக்திகளும் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. இந்த கத்தரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நரம்புகளுக்கு வலு தருவதுடன் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள சிறுநீரக கற்களை கரைக்க கூட இது பயன்படுகிறது. வாதநோயை நீக்க பயன்படுவதுடன், ஆஸ்துமா மற்றும் கீல்வாத நோய்களையும் குணப்படுத்துகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வளிப்பதுடன், உடல் பருமனுள்ளவர்களும் தொடர்ச்சியாக சாப்பிடும் பொழுது அழகிய கட்டுக்கோப்பான உடலமைப்பை பெறலாம். மூளை செல்களை பாதுகாக்க உதவுகிறது.
இதிலுள்ள ஆன்டிஆக்சிடன்ஸ் காரணமாக கொழுப்பை கரைக்க உதவுவதுடன், புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. மாரடைப்பு, இதய நோய் போன்ற இருதய கோளாறுகள் வராமல் பாதுகாப்பதுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்ல மருந்தாக பயன்படுகிறது. இதிலுள்ள விட்டமின் ஏ காரணமாக உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…