திராட்சை பழத்தை வைத்து சுவையான ஐஸ் கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி என பாப்போம் வாருங்கள்.
பாலில் சிறிதளவு gms சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு சர்க்கரையில் ஸ்டெபிலைஸரை கலக்கவும். அதன் பின்பு பால் மற்றும் சர்க்கரை கலவைகளை ஒன்றாக்கவும்.
திராட்சை பழத்திலுள்ள விதையை நீக்கி விட்டு, சற்று தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் பால் சர்க்கரை, க்ரீ, கலவையை சேர்த்து கலக்கி பிரிட்ஜில் வைக்கவும்.
5 முதல் 7 முறை வெளியில் எடுத்து கரண்டியால் கலக்கி விட்டு ப்ரிட்ஜில் வைக்கவும். 7 மணி நேர குளிரூட்டலுக்கு பிறகு எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான திராட்சை பழ ஐஸ் க்ரீம் தயார்.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…