உலகின் முன்னணி நிறுவனமான அமேசானில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் 20,000 ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதாக அமேசான் நேற்று தெரிவித்தது.
அமேசான் ஒரு நாளைக்கு 50,000 ஊழியர்கள் என்ற வீதத்தில் பரிசோதனைகளை செய்ததாகவும் எதிர்பார்த்ததை விட குறைவான கொரோனா தொற்று ஏற்பட்டதாக அமேசான் தெரிவித்துள்ளது.
அமேசான் மற்றும் ஹோல் ஃபுட்ஸ் தொழிலாளர்களிடையே நோய்த்தொற்றின் வீதம் பொதுவான அமெரிக்க மக்கள்தொகையைப் போலவே இருந்தால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,000 ஐ விட அதிகமாக இருக்கும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்தது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…