தென்கரியாவில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது போல வேறு சில நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது தீவிரமாகி வரும் நிலையில், இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தற்போது பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டமும் தென்கொரியாவில் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப் படுவதுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பெரும் பொருளாதாரப் பின்னடைவை அந்நாட்டு அரசு சந்தித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…