இங்கிலாந்தில், நேற்று ஒருநாளில் மட்டும் 5,525 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 888 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள் என பாகுபாடின்றி பொதுமக்களை பாதித்து வருகிறது.
இதனால், இங்கிலாந்தில் இதுவரை 1,14,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 15,464 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 5,525 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒரே நாளில் 888 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…