கொரோனா தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் தாக்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், WHO இன் இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் தாக்கியுள்ளதுடன், அவர்களில் பயம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உலகளாவிய தற்கொலை இறப்பு புள்ளிவிவரங்களில் தென்கிழக்கு ஆசியாவில் 39 சதவீதம் உள்ளது என்றும், கோவிட் -19 தொற்றுநோய் இன்னும் பல வழிகளில் மக்களை தற்கொலைக்கு ஊக்குவிக்கிறது. ஆசியா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…