உலகையே உலுக்கி கடும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரானா வைரசுக்கு கோமியம் மற்றும் பசுஞ்சாணம் ஆகியவைகள் சிறந்த மருந்து என பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுமன் ஹரிபிரயா தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவிய இந்த கொடூர கொரோனா வைரஸ் படிபடியாக உலக நாடுகளிலும் பரவியது மட்டுமல்லாமல் உயிர்களையும் காவு வாங்கி வருகிறது.
இந்த வைரசிற்கு பலியாகக்கூடியவர்களின் எண்ணிகையானது நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ள நிலையில் தற்போது அது இந்தியாவிலும் பரவியுள்ளதை மைய அரசு உறுதி செய்துள்ளது.
இதனால் இது அதிகளவு பரவதை தடுக்கும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த வைரசால் நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அசாம் மாநில சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற அந்த மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் உரையாற்றினார் அந்த உரையாடலில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோமியம் மற்றும் பசுஞ்சாணம் ஆகியவை சிறந்த மருந்தாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…