ஸ்பெயினின் மல்லோர்காவிலிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள வியன்னாவிற்கு 6 வயது சிறுமி தனது தந்தையுடன் சென்று உள்ளார். அப்போது விமானத்தில் அந்த சிறுமிக்கு காபி கொடுக்கப்பட்டது.
விமானத்தில் உள்ள விமான பணியாளர் பெண் சிறுமிக்கு காபி கொடுக்கப்போகும் போது எதிர்பாராதவிதமாக சிறுமியின் தொடையில் காபி கொட்டியது. இதனால் சிறுமிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியின் தரப்பில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் அந்த விமான நிறுவனத்தின் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் விமானம் நிறுவனம் தரப்பில் காபி கொட்டியதற்கு பொறுப்பேற்க முடியாது என கூறியது. விமானத் அதிர்வினால் கூட காபி கொண்டிருக்கலாமே என விமான தரப்பில் கூறப்பட்டது.
இறுதியாக நீதிபதி பயணிகளுக்கு சேவை செய்யும் போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பு விமான நிறுவனம் தான் என கூறினார். மேலும் காயம் பட்ட அந்த சிறுமிக்கு ரூ.7 லட்சம் ரூபாய் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…