இரண்டே நிமிடத்தில் மொறு மொறுப்பான ஈவினிங் ஸ்நாக்ஸ்!

Published by
Rebekal

மாலை நேரத்தில் டீ, காபியுடன் ஏதாவது மொறு மொறுப்பாக சாப்பிட வேண்டும் என விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. உங்கள் வீட்டில் கோதுமை மாவு இருக்கிறதா? இரண்டு நிமிடம் போதும் மொறு மொறுப்பான மாலை நேர உணவு வீட்டிலேயே தயாரிக்கலாம், எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • கோதுமை
  • வெங்காயம்
  • மல்லி இலை
  • பச்சை மிளகாய்
  • உப்பு

செய்முறை

முதலில் ஒரு கப் கோதுமை மாவை நன்றாக சலித்து எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பிரட்டவும். அதன் பின் தண்ணீரில் லேசாக உப்பு போட்டு கலந்து எடுத்து கொள்ளவும்.

அதன் பின் மாவு கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலக்கி பிசைந்து எடுத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டையாக போடவும். பொன்னிறமாக வந்ததும் இறக்கினால் அட்டகாசமான கோதுமை வடை தயார்.

Published by
Rebekal

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

26 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

1 hour ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago