கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் !உண்மையை மறைக்கிறதா சீனா?

Published by
Venu

கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் உள்ள உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.அப்போது முதல் சீனாவை கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது.பின்னர் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் ,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் சீனா வைரசைக்கட்டுப்படுத்த திணறியது.

பிறகு சீனாமேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் கொரோனா வைரஸை அங்கு கட்டுக்குள் கொண்டுவந்தனர்.ஆனால் இந்த சீனாவை மட்டும் அல்லாமல் உலகில் உள்ள பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடியது.கடந்த சில நாட்களாகவே உள்ளூரில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என சீனா கூறியது.இதற்குஇடையில்தான் சீனாவில் நேற்று முதல் கொரோனாவால் புதிதாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டது.இவ்வாறு கூறியது தான் உலக நாடுகளிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால் சீனா,கொரோனா வீரியத்தை உலக நாடுகளுக்கு மறைக்க, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை  குறைத்திருக்கலாம் என்று உலக நாடுகள் சந்தேகிக்கின்றது . மேலும் ஆரம்பம் முதல் தற்போது வரை சீனா எடுத்த கொரோனா உயிரிழப்பு தரவுகள் நம்பத் தகுந்தவையாக இல்லை என்று குற்றம்சாட்டுகிறது.

 

Published by
Venu

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

1 hour ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

2 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago