நடிகர் ஜெயம்ரவி கோலிவுட் சினிமாவில் உள்ள இளம் நாயகன். இவர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி “கோமாளி’ படம் திரைக்கு வந்தது.அந்த படம் இவருடைய கேரியரில் முக்கிய படமாக அமையும் அளவிற்கு இவருக்கு மிக பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது.
வசூல் ரீதியாக இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.இந்நிலையில் நடிகர் ஜெயம்ரவி மீது தற்போது சென்னையில் உள்ள தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க பட்டுள்ளது.
அந்த புகாரில் நடிகர் ஜெயம்ரவி தனக்கு பாதுகாப்பு அளித்து வந்த தனியார் பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்க வில்லை என்றும் இது குறித்து ஜெயம்ரவியின் உதவியாளர் மீது போலீசில் புகார் கொடுக்க பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து தேனாம் பேட்டை போலீசார் விரைவில் ஜெயம்ரவியிடம் இது குறித்து விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…