பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்க வில்லை ! ஜெயம் ரவி மீது போலீசில் பரபரப்பு புகார் !

Published by
Priya

நடிகர் ஜெயம்ரவி கோலிவுட்  சினிமாவில் உள்ள  இளம் நாயகன். இவர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி “கோமாளி’ படம் திரைக்கு வந்தது.அந்த படம் இவருடைய கேரியரில் முக்கிய படமாக அமையும் அளவிற்கு இவருக்கு மிக பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது.

வசூல் ரீதியாக இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.இந்நிலையில் நடிகர் ஜெயம்ரவி மீது தற்போது சென்னையில் உள்ள தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க பட்டுள்ளது.

அந்த புகாரில் நடிகர் ஜெயம்ரவி தனக்கு பாதுகாப்பு அளித்து வந்த தனியார் பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்க வில்லை என்றும் இது குறித்து ஜெயம்ரவியின் உதவியாளர் மீது போலீசில் புகார் கொடுக்க பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து தேனாம் பேட்டை போலீசார் விரைவில் ஜெயம்ரவியிடம் இது குறித்து விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Published by
Priya

Recent Posts

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

14 minutes ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

32 minutes ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

56 minutes ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

2 hours ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

2 hours ago

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

2 hours ago