இரவு நேரத்தில் லேசான சாப்பாடுகள் சாப்பிட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். சுவையாக வித்தியாசமான முறையில் ஜவ்வரிசி சுண்டல் எவ்வாறு செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ஜவ்வரிசியை நான்கு மணி நேரமாவது நீரில் நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் பாசிப் பருப்பை போட்டு லேசாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் அந்த பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை வேக வைக்கவும். பருப்பு நன்கு வெந்ததும் நீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை நீரில் கழுவி வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து ஜவ்வரிசியையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை போட்டு ஒரு முறை கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து, லேசாக துருவிய தேங்காயை சேர்த்து, ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத்தூள் தூவி கிளறி இறக்கினால் அட்டகாசமான ஜவ்வரிசி சுண்டல் தயார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…