மாரி இயக்குனருடன் மீண்டும் கைக்கோர்க்கும் தனுஷ்.!

Published by
Ragi

மீண்டும் மாரி பட இயக்குநரின் படத்தில் தனுஷ் அவர்கள் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கர்ணன் ” மற்றும் ஜகமே தந்திரம். இதன் படப்பிடிப்பு 90% முடிந்ததாக தகவல் வெளியானது.மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் “ஜகமே தந்திரம் “. இந்த திரைப்படம் பர்ஸ்ட் சிங்கிள் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை 2 படத்திலும், கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்திலும்,  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவாகர் இயக்கத்தில் D44 படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் இயக்குநர் பாலாஜி மோகனுடன் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தனுஷ் பாலாஜி மோகன்  கூட்டணியில் உருவான மாரி மற்றும் மாரி-2 படங்கள்  ஹிட் ஆகியது மேலும் மூன்றாவது முறையாக நடிகர் தனுஷ் அவர்களை வைத்து இயக்குனர் பாலாஜி மோகன் இயக்க போவதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளது, இதற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

4 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

4 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

5 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

5 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

8 hours ago