முருங்கைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் காய்கறியாகும்.இந்த முருங்கைக்காயில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது. முருங்கைகாயை நாம் உணவில் சேர்த்து கொள்ளுவது மிகவும் நல்லது.இது நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும்.
இந்த பதிப்பில் நாம் முருங்கைக்காய் வடை எப்படி செய்யலாம் என்பதை பற்றி படித்தறியலாம்.
முருங்கைக்காய் -4
பொட்டுக்கடலை -1 கப்
இஞ்சி துருவல் -1/2 தேக்கரண்டி
வெங்காயம் -1
கருவேப்பில்லை -தேவையான அளவு
பெருங்காயம் -1/2 தேக்கரண்டி
கொத்த மல்லி – சிறிதளவு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை :
முதலில் முருங்கைக்காயை முதலில் வேக வைத்து சதை பகுதியை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பின்பு பொட்டு கடலையை நீர் விடாமல் அரைத்து ரவை பதத்திற்கு எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அரைத்த பொட்டுக்கடலை ,முருங்கைக்காய்ச்சதைப்பகுதி ,கொத்தமல்லி ,கறிவேப்பிலை , பெருங்காயதூள் ,இஞ்சி துருவல் , வெங்காயம் முதலிய அனைத்து பொருட்களையும் சேர்த்து வடை போல் தட்டி ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் வடையாக தட்டி போட்டு பொன்னிறமானவுடன் பொரித்து எடுக்கவும்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…