மாலை நேரத்தில் இந்த கொண்டக்கடலை வடையை செய்து சாப்பிட்டால் மியாகவும் நன்றாக இருக்கும்.இது தேநீருக்கு சிறந்தது.
வெள்ளை (அ ) கருப்பு கொண்டக்கடலை – கப்
சின்ன வெங்காயம் – 1கப்
பச்சைமிளகாய் -2
காய்ந்த மிளகாய் -2
கொத்த மல்லி -சிறிதளவு
கறிவேப்பிலை -சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
பூண்டு -2
இஞ்சி -சிறிதளவு
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து விட வேண்டும். ஊறவைத்த கொண்டக்கடலையுடன் மிளகாய், பெருஞ்சீரகம், இஞ்சி ,பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்பு அதனுடன் வெங்காயம் , பெருங்காயம் , கருவேப்பிலை ,கொத்த மல்லி சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இந்த மாவை எடுத்து வடை போல் தட்டி போட்டு எண்ணையில் பொரித்து எடுக்கவும்.இப்போது மணமணக்கும் வடை ரெடி.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…