நம்முடைய முன்னோர்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து சுகித்து இருந்தனர். ஏனென்றால், அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் பாரம்பரிய உணவுகளாகவும், சத்துள்ள உணவுகளாகவும் இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினர் விரும்பி உண்ணக் கூடிய உணவு மேலை நாட்டு உணவுகளாக உள்ளது. எனவே தான் இன்றைய தலைமுறையினரின் வாழ்நாள் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த பதிவில், நாம் நீண்ட நாள் வாழ்வதற்கு என்னென்ன உணவுகளை சாப்பிடக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
இன்று சிறியவர்கள் முதல் பெருகியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணக் கூடிய உணவுகளில் ஒன்று உருளைக்கிழங்கு சிப்ஸ். இந்த சிப்ஸை அதிகமாக சாப்பிடும் போது, இதில் பதப்படுத்துவதற்காக சேர்க்கப்படும் பொருட்கள், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும்.
வறுத்த மற்றும் உப்பு அதிகம் நிறைந்துள்ள உணவுகளான சாசேஜ், பேகான், சலாமி போன்றவற்றில் உப்பு அதிகம் இருப்பதுடன், அதனை அதிகம் உண்ணும் போது, உடல் பருமனை அதிகரிப்பதுடன், உடலில் தேவையில்லாத வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் நமக்கு ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தி ஆயுசு நாட்களை குறைத்து விடுகிறது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…