நம்முடைய முன்னோர்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து சுகித்து இருந்தனர். ஏனென்றால், அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் பாரம்பரிய உணவுகளாகவும், சத்துள்ள உணவுகளாகவும் இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினர் விரும்பி உண்ணக் கூடிய உணவு மேலை நாட்டு உணவுகளாக உள்ளது. எனவே தான் இன்றைய தலைமுறையினரின் வாழ்நாள் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த பதிவில், நாம் நீண்ட நாள் வாழ்வதற்கு என்னென்ன உணவுகளை சாப்பிடக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
இன்று சிறியவர்கள் முதல் பெருகியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணக் கூடிய உணவுகளில் ஒன்று உருளைக்கிழங்கு சிப்ஸ். இந்த சிப்ஸை அதிகமாக சாப்பிடும் போது, இதில் பதப்படுத்துவதற்காக சேர்க்கப்படும் பொருட்கள், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும்.
வறுத்த மற்றும் உப்பு அதிகம் நிறைந்துள்ள உணவுகளான சாசேஜ், பேகான், சலாமி போன்றவற்றில் உப்பு அதிகம் இருப்பதுடன், அதனை அதிகம் உண்ணும் போது, உடல் பருமனை அதிகரிப்பதுடன், உடலில் தேவையில்லாத வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் நமக்கு ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தி ஆயுசு நாட்களை குறைத்து விடுகிறது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…