பணத்தை கொடுத்தால் வாங்காதீர்கள். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும், ரசிகர்கள் என்பது ரசிப்பதற்கு மட்டும்தான் அரசியல்வாதிகளாக மாறுங்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, வேலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டம் வேலூர் மண்டல செயலாளர் ஞானதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய சரத்குமார், புரட்சி செய்த வேலூரிலிருந்து முதல் ஆலோசனை கூட்டத்தை தொடங்குகிறோம். மக்களோடு மக்களாக 1996 ஆம் ஆண்டிலிருந்து பயணித்து வருகிறோம். 13 ஆண்டுகள் நிறைவடைந்து 14-ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. சாதி, மதம் கடந்து சமத்துவம் இருந்தால் மட்டும்தான் ஒன்றாக வாழ முடியும் எதையும் சாதிக்க முடியும். சாதிக்க வேண்டுமென்றால் உழைப்பு உறுதி நம்பிக்கை இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், பணத்தை கொடுத்தால் வாங்காதீர்கள். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும், ரசிகர்கள் என்பது ரசிப்பதற்கு மட்டும்தான் அரசியல்வாதிகளாக மாறுங்கள். அப்போதுதான் மக்களுக்கு உதவ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…
டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…