காபி குடிப்பதால் இதய ஆரோக்கியம் பாதிக்க படுமா ! ஆய்வு கூறும் தகவல் !

Published by
Priya

நாம் அன்றாட வாழ்க்கையில் தேநீர் மற்றும் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.இந்த காபி குடிப்பதால் பல தீமைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் காபி குடிப்பதால் இதை ஆரோக்கியம் பாதிக்க படுமா என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

காபி மற்றும் டீ யில் கஃபைன் அதிகம் இருப்பதால் அது னது மூளையின் செயல் பாட்டை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.இந்நிலையில் இதனால் சில வெளி பார்க்கும் நேரங்களில் மன அழுத்தம் மற்றும் தலைவலி ஏற்பட்டாலோ காபி மற்றும் தேநீர் குடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம்.

காபி குடித்தால் இதய நோய் ஏற்படும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் நடத்த பட்ட ஆய்வில் காபி குடிப்பதால் இதயத்திற்கும் ,தமணிக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

மேலும் ஒரு நாளைக்கு 20 கப்பிற்கும் மேல் காப்பி குடிப்பவர்களையும் மற்றும் 1 கப் காப்பி குடிப்பவரையும் வைத்து நடத்த பட்ட ஆய்வில் காபி குடிப்பதால் தமனியில் எந்த விதமான இறுக்கமும் ஏற்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வயது உதிர்வு ,அதிகப்படியான எடை, மது பழக்கம் போன்றவை களால் தான் தமனியில் இறுக்கம் ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பல விதமான நோய்கள் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

 

Published by
Priya

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

1 hour ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

2 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

3 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

3 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

4 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

4 hours ago