வேட்பாளர் குற்ற வழக்கு விவரங்களை வெளியிட..தேர்தல் கமிஷன் உத்தரவு..

Published by
murugan

உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி பிறப்பித்த உத்தரவின் படியும், தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்தபடியும் அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் அனைத்து கட்சிகளும்  ஒவ்வொரு உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டும்.

வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டவரின்  குற்ற வழக்கு விவரங்களையும், அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட காரணத்தையும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.இந்த அனைத்து விவரங்களை சி-7 விண்ணப்பத்தில் கூறியப்படி பத்திரிகைகளிலும், அரசியல் கட்சியின் வலைத்தளபக்கத்திலும் வெளியிட வேண்டும்.

வேட்பாளரை தேர்வு செய்த 48 மணி நேரத்திற்குள்ளோ அல்லது முதல்கட்ட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதிக்கு 2 வாரங்களுக்கு முன்பாகவே இந்த விவரங்களை வெளியிட வேண்டும்.

வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 72 மணி நேரத்துக்குள் சி-8 விண்ணப்பத்தில் உள்ளபடி இந்த உத்தரவுகளை செயல்படுத்தியதற்கான அறிக்கையை அனைத்து  அரசியல் கட்சிகளும் தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த உத்தரவுகளை நிறைவேற்ற தவறினால் அந்த கட்சி உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு மற்றும்  தேர்தல் கமிஷனின் விதிகளை கடைபிடிக்க தவறியதாக கூறப்படும் என கடிதத்தில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Published by
murugan

Recent Posts

ஜடேஜா வாஷிங்டனை சதம் அடிக்க விடாமல் அவுட் ஆக்கியிருக்கணும்..! நாதன் லயன் பேச்சு!

ஜடேஜா வாஷிங்டனை சதம் அடிக்க விடாமல் அவுட் ஆக்கியிருக்கணும்..! நாதன் லயன் பேச்சு!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.…

12 minutes ago

ரஷ்யா நிலநடுக்கம் : ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல்..துறைமுகம் மூடல்!

கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…

1 hour ago

தமிழ்நாட்டில் 1967, 1977 போன்று 2026 தேர்தல்..த.வெ.க தலைவர் விஜய் ஸ்பீச்!

சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…

2 hours ago

வெற்றி பேரணியில் தமிழ்நாடு… தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகப்படுத்திய விஜய்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…

2 hours ago

அதிமுகவின் போராட்டத்தால் அஜித்குமார் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…

3 hours ago

“இந்தியா மீது 20-25% வரை வரி விதிப்பு”…அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்!

வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…

5 hours ago