கொரோனா அச்சத்தால் இந்தியாவையும் சேர்த்து 11 நாடுகளை தங்கள் நாட்டுக்குள் வர அனுமதி மறுத்துள்ள ஜப்பான்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் இன்னும் குறைந்த பாடில்லை. 50 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்நிலையில், அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் கூட கொரோனா அலை ஓயவில்லை.
இந்நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் 10 வது நாடக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. ஜப்பானுக்கும் தற்பொழுது விமான சேவை மற்றும் இயல்பு நிலை திரும்பிவருகிறது.
இருந்த போதிலும், தங்களது நாட்டுக்குள் இந்தியா உள்பட 11 நாடுகள் வர கூடாது என ஜப்பான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், அர்ஜெண்டினா, வங்காளதேசம், எல் சால்வடார், கானா, கினியா, இந்தியா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய 11 நாடுகளும் சேர்க்கப்பட்டு உள்ளன.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…