கொரோனாவிற்கு முடிவு..உலகம் கனவு காண ஆரம்பிக்கட்டும்.. டெட்ரோஸ்..!

Published by
murugan

தொற்றுநோய் குறித்த ஐ.நா பொதுச் சபையின் முதல் உயர்மட்ட அமர்வில் உரையாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கொரோனா தடுப்பூசி சோதனைகள் பாசிட்டிவ் முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளதால், கொரோனாவிற்கு முடிவுக்கு வர வேண்டும் என்று உலகம் கனவு காண ஆரம்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும், வைரஸை நாம் அழிக்க முடியும். ஆனால் அதற்கான பாதை ஆபத்தானது மற்றும் நம்பமுடியாதது. கொரோனா காலம் மனிதகுலத்தின் நல்ல மற்றும் கெட்ட பக்கத்தை நமக்குக் காட்டியது. கொரோனா காலத்தில், அனுதாபம் மற்றும் தன்னலமற்ற தன்மை செயல்களையும், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் அற்புதமான சாதனைகளையும் நாங்கள் கண்டோம், ஆனால் அதே நேரத்தில் சுயநலம், பழி மற்றும் கருத்து வேறுபாடு பற்றி பார்த்தோம் என டெட்ரோஸ் அதானோம் கூறினார்.

நோயின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நாடுகளை அவர் குறிப்பாக குறிப்பிடவில்லை. தடுப்பூசி வசதி தனியார் சொத்தாக பார்க்கப்படாமல் உலகம் முழுவதும் சமமாக விநியோகிக்கப்படுவதற்கும், கொரோனா நெருக்கடியின் முடிவை நோக்கி நாங்கள் நகர்கிறோம் என்பதையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கிறது. இங்கிலாந்தில் ஃபைசர் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், அடுத்த சில வாரங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாராக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

5 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

23 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

46 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

60 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago