ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு கப் அளவுக்கு கொள்ளை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு எடுத்து வைத்துள்ள கருப்பு உளுந்து சேர்த்து பொன்னிறமாக வரும்வரை நன்கு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் வேர்க்கடலை, எள், ஏலக்காய் மூன்றையும் ஒன்றாக வறுத்து தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு கொள்ளு, கறுப்பு உளுந்து, வேர்க்கடலை, ஏலக்காய், எள் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக்கொண்டு, வெல்லத்தை பொடி செய்து இதனுடன் சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் கையில் தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஈரமில்லாமல் உள்ள ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இதனை 10 நாட்கள் வரை . அதன்பின்பு கெட்டு விடும். எனவே 10 நாட்களுக்கு தேவையான அளவு லட்டு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த லட்டை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உங்களது உடலிலும் முடியிலும் நல்ல மாற்றத்தை உணர முடியும் ஒரு முறை செய்து பாருங்கள்.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…