சிம்பு தற்போது நடித்து வரும் மாநாடு படத்தில் பிரபல நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் புதிய திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்டது. அதன்பின்பு சுசீந்திரனின் இயக்கத்தில் ஈஸ்வரன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது மீண்டும் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் புயல் மற்றும் சூறாவளி ஏற்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு தாமதம் ஆன நிலையில், புயலுக்குப் பின் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனவே, மீண்டும் படப்பிடிப்பை துவங்கி உள்ளனர். இந்த மாநாடு படத்தில் பாரதிராஜா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சிம்புவின் மாநாடு படத்தில் நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…