மாதவனின் ராக்கெட்ரி படத்தில் சூர்யா மற்றும் ஷாருக்கான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் மாதவன். தற்போது, தமிழ் மட்டுமில்லாமல் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ராக்கெட்ரி:நம்பி விளைவு’ என்ற படம் ஒன்றை இயக்கி நடித்து வருகிறார். தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிம்ரன், டிடி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம் ராக்கெட்ரி படத்தில் சூர்யா ஒரு பத்திரிகையாளராக நடிப்பதாகவும், அது படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இந்தி பதிப்பில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மூன்று மெகா ஸ்டார்கள் இணையும் இந்த படத்தினை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…