சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை!

Published by
லீனா
  • சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை.
  • ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, பேசினார். அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது . மேலும் அந்த உருவங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டது என்று பேசியுள்ளார்.

ரஜினியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதன்விளைவாக ரஜினியின் மீது பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், ரஜினியின் வீட்டை வருகின்ற 23-ஆம் தேதி முற்றுகையிடப் போவதாக பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்தனர்.

இதனையடுத்து, ரஜினியின் இந்த பேச்சிற்கு ஆதாராவும், எதிர்ப்பும் எழுந்து வந்த நிலையில், நடிகை குஷ்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை  பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், ‘சரியோ, தவறோ ரஜினி கருத்தில்  நிற்கிறார். நேர்மையுடன் கருத்தை சொல்லலாம், மனதில் உள்ளதை அச்சமின்றி  கூறலாம். ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுள்ளது.’ என்று பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 hour ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

8 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago