நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, பேசினார். அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது . மேலும் அந்த உருவங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டது என்று பேசியுள்ளார்.
ரஜினியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதன்விளைவாக ரஜினியின் மீது பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், ரஜினியின் வீட்டை வருகின்ற 23-ஆம் தேதி முற்றுகையிடப் போவதாக பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்தனர்.
இதனையடுத்து, ரஜினியின் இந்த பேச்சிற்கு ஆதாராவும், எதிர்ப்பும் எழுந்து வந்த நிலையில், நடிகை குஷ்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், ‘சரியோ, தவறோ ரஜினி கருத்தில் நிற்கிறார். நேர்மையுடன் கருத்தை சொல்லலாம், மனதில் உள்ளதை அச்சமின்றி கூறலாம். ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுள்ளது.’ என்று பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…